ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



திங்கள், 10 ஜனவரி, 2011

அனிச்சை(ச் வருமா) செயல்!!!

நேற்றைய இரவில், 
ஒற்றையடி பாதையில், 
எதிர் வரும் லாரியை over take செய்து,
எனது சமிக்ஞையையும் மதிக்காமல், 
தாண்டி சென்ற நல்லவரை, 
வேசி மகன் எனப், 
பொருள் பட கத்தியபின் உணர்ந்தேன், 
பின்னிருக்கையில் மகனும் மனைவியும், 
நினைவை விட்டக லமறுக்கிற து, 
இன்னமும்.#ஆற்றாமை.

கருத்துகள் இல்லை: