ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை-2010

இன்னிக்கு தினமலர்ல அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஒரு பொது நிகழ்ச்சியில பேசியதாக வந்த ஒரு செய்தி.

  <தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை. காற்றாலைகள் மூலம் மிக அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2010 அக்டோபருக்குப் பின் மின் தட்டுப்பாடு இருக்காது.>

இவங்கல்லாம் பேசும்போது யோசிக்கவே மாட்டாங்களா? ஒரு வேளை இவருக்கு தமிழ் சரியா வராதோ?

1 கருத்து:

Sanjai Gandhi சொன்னது…

கரண்டு தான் வராது.. தமிழுமா? :))