ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



சனி, 18 ஜூலை, 2009

நல்ல தண்ணி கேட்டா உயிருக்கு ஆபத்து....

நல்ல தண்ணி கேட்டா உயிருக்கு ஆபத்து....

தூய நீர் என்பது ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் எளிமையான கூட்டுக் கலவை. அது வாசமற்றது, வண்ணமற்றது, சுவையற்றது.

- தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்.

இந்த எளிய உண்மையை சூளைமேடு ராகவா தெருவில் உள்ள சரவணம் மேன்ஷனின் உரிமையாளர் திரு.நாராயணன் அவர்களுக்கு புரிய வைக்க சதாசிவமும் அவரது சில நண்பர்களும் செய்து வரும் முயற்சிகளின் தொகுப்பு இதோ......

ன்னு ஆரம்பிக்கும் இந்தப் பதிவைப் படிச்சி பாருங்க!

நல்ல தண்ணி வேணும்னு கேட்டது தப்பாங்க! அதுக்காக கொலைமிரட்டல், தாக்கும் அபாயம்..னெல்லாம் எத்தனை ஆபத்துக்களைச் சந்திச்சிருக்காங்க!
இந்த மாதிரித் தப்பையெல்லாம் தடுத்து நிறுத்தி நியாயத்தை நிலைநிறுத்தி பொது மக்களைக் காப்பாற்ற வேண்டிய காவல் துறையும் இந்த பொது ஜனத்தை எப்படிக் கையாண்டு இருக்காங்க பாருங்க....!

நம்மால முடிஞ்ச அளவுக்கு இதை வெளியுலகத்துக்கு தெரியப்படுத்தணும் என்கிற நோக்கத்தோட நான் இங்க பதிவா போட்டிருக்கேன்!

பார்ப்போம் இவங்களுக்கு நியாயம் கிடைக்குதா? இல்லையான்னு!

அவங்க போராட்டத்துல நாமளும் தோள் கொடுப்போம்!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்